புதன், 9 அக்டோபர், 2019

விஜயதசமி விழா ........

                                      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம்.சிவகுமார், மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக