சனி, 25 ஜனவரி, 2020

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள்>......


            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (25.01.2020) *தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி* பள்ளித் தலைமை ஆசிரியர் *திரு செ. இராஜேந்திரன் அவர்கள்* தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம்.சிவக்குமார், தற்காலிக ஆசிரியர் திருமதி கா.நித்தியா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக