வெள்ளி, 1 நவம்பர், 2019

தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்........



           இன்று (01.11.2019) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு உருவான வரலாறு மற்றும் அதற்காக பாடுபட்ட மொழிப்போராட்ட தியாகிகள் பற்றியும் விரிவாக விளக்கினார்.....
 


























 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக