வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட துவக்கவிழா....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (25.08.2023) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் தி.வெங்கடேசன், சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, உதவி ஆசிரியர்கள் வெ.சண்முகம், பூ.இராம்குமார், மா.யோகலட்சுமி மற்றும் புதுவாழ்வுத் திட்ட பொருப்பாளர்கள் மாயலட்சுமி, மைய அமைப்பாளர்கள் காந்தா, சங்கீதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக