புதன், 24 ஆகஸ்ட், 2022

நூல் வெளியீட்டு விழா....

 


ஊத்தங்கரை கவி செங்குட்டுவன் எழுதிய ”ஐம்பெரும் காப்பியங்கள் வினா- விடை விளக்கம்” எனும் நூல் வெளியீட்டுவிழா ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நூலை திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான அறிவுமதி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் பிரதியை கல்லூரி தாளாளர் அருள் அவர்கள் பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணகுமாரி , கவிஞர் இளம்பருதி, சமூக செயற்பாட்டாளர் சத்யமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் நூலாசிரியர் கவி. செங்குட்டுவன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக