ஞாயிறு, 2 டிசம்பர், 2018

இணைய வழி ஆங்கில வகுப்புகள் துவக்கம்........


          எமது பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்) மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த வேண்டியும், ஆங்கில வழி உரையாடலுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டியும் இணைய வழியிலான வகுப்புகள் இன்று (30.11.2018) துவக்கப்பட்டது.

         இந்நிகழ்வில் வட்டாட்ர வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி கு. ஆனந்தி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

        பயிற்சி வகுப்புகளை OUR VILLAGE OUR RESPONSIBILITY என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் வழங்கும் காக்னிஜெண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அன்பு உள்ளங்கள் திருவாளர்கள் விக்ணேஷ்வரன், கமல்ராஜன், சந்தோஷ்குமார், பத்மபிரியா உள்ளிட்ட குழுவினர்க்கும் அதன் தலைவர் திருமதி கவிதாபாண்டியன் அவர்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்......




































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக