வெள்ளி, 28 ஏப்ரல், 2023

பல வண்ண ஆடையில் பளிச்சிடும் சிறார்கள்…..

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2022 – 23 கல்வியாண்டின் இறுதி நாளான இன்று (28.04.2023 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்கள் பல வண்ண ஆடைகளில் வந்து தமது மகிழ்வை பகிர்ந்துக் கொண்டனர். நாளை முதல் துவங்கும் கோடை விடுமுறையை எதிர்நோக்கியும், இவ்வாண்டின் பள்ளி நிகழ்வுகளை அசை போட்டும் மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக