சனி, 20 பிப்ரவரி, 2010

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.

                       அரசு உயர் நிலைப் பள்ளி மிட்டப்பள்ளியில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பள்ளிப் புரவலர் திட்டத் தொடக்க விழாவும் நடைபெற்றது. அதில் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கலந்துக்கொண்டு பள்ளிப் புரவலர் திட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக