வெள்ளி, 17 நவம்பர், 2023

மருத்துவ முகாம்......

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (17.11.2023) பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னதாக மருத்துவர் ஜெ. சாய்பிரியா மாணவர்களுக்கு சுகாதாரம் காத்தல், வருமுன் காத்தல், டெங்கு, மலேரியா ஆகியவற்றில் இருந்து காத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு கதுத்துக்களை பகிர்ந்துக்கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் அனைவரையும் தனித்தனியே சோதித்து அவர்களுக்கான மருத்துவ குறிப்புகளையும், தேவையான மருந்து, மாத்திரைகளையும் வழஙகினார். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன, உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், மா. யோகலட்சுமி, பூ.இராம்குமார், மு. அனிதா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

1 கருத்து:

  1. அருமை தோழரே தொடரட்டும் உங்கள் பணி தொடர்ந்து என்னுடைய Blog page follow செய்யவும்

    பதிலளிநீக்கு