வெள்ளி, 1 ஜூலை, 2016

எமது பள்ளியில் இன்று.......

 
               எமது பள்ளியில் கடந்த 29.06.2016 அன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்தணி (டை), இடுப்பணி (பெல்ட்), அடையாள வில்லை (பேட்ச்) ஆகியனவும், 1 முதல் 3 வகுப்புகள் வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வேறுபட்ட வண்ணச் சீருடைகளும் வழங்கப்பட்டது. அதை முதல் முறையாக இன்று அணிந்து வந்து கம்பீரமாக காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 
           அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய தலைமை ஆசிரியர் தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளை இன்று அணிந்துள்ள நாம் அவர்களுக்கு நிகராக அல்ல, அவர்களுக்கு மேலாக சிறப்பான கல்வியை கற்று வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுகொண்டார்.














3 கருத்துகள்: