புதன், 21 அக்டோபர், 2015

பள்ளியில் விஜயதசமி விழா.......



இன்று (21.10.2015) எமது பள்ளியில் கல்விக்கடவுள் என போற்றப்படும் சரஸ்வதி தேவிக்கான சரஸ்வதி பூசையும், வெற்றிக் கொண்டாட்டமான விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் ஆகியன தூய்மை செய்யப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கான கற்றல்/கற்பித்தல் பொருட்கள் மற்றும் பாட நூல்களும் பள்ளி அலுவலகப் பதிவேடுகள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றதோடு மிக்க மகிழ்வையும் வெளிப்படுத்தினர்.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக