செவ்வாய், 13 ஜனவரி, 2015

பள்ளியில் பொங்கல் விழா..........


இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடாப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து அழகிய கோலமிட்டனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா பள்ளியில் மிகவும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, . இலதா, வே. வஜ்ஜிரவேல், . நர்மதா, சத்துணவு அமைப்பாளர் பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக