வியாழன், 20 நவம்பர், 2014

வழியனுப்பு விழா........

                     எமது பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய திரு இரா. முரளி அவர்கள் பணியிட மாறுதல் மூலம் வேறு பள்ளிக்கு சென்றமைக்காக அவருக்கு வழியனுப்பு விழா எமது பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வின் மூலம் எமது பள்ளிக்கு வந்து மிகக் குறுகிய காலமே பணியாற்றினாலும் தமது கற்பித்தல் திறமையினாலும், நல்ல அனுகுமுறையாலும் அனைவரிடத்தும் நற்பெயர் பெற்றார்.
                            விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா, செல்வி த. இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக