வியாழன், 9 அக்டோபர், 2014

சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு........

               இன்று (09.10.2014)  ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
            பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டும்,  பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி ”தூய்மையான பாரதம் - தூய்மையான பள்ளி” என்ற நோக்கத்தை நிறைவு செய்திடும் பொருட்டும் எமது பள்ளியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  இணைந்து ”சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி”யை ஏற்றனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக