புதன், 8 அக்டோபர், 2014

பள்ளியில் சரஸ்வதி பூசை.........








இன்று எமது பள்ளியில் விஜயதசமி, சரஸ்வதி பூசை கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களால் பள்ளியின் வகுப்பறைகள், சுற்றுப்புறம் ஆகியன சுத்தம்செய்யப்பட்டது. அடுத்து அன்றாட கற்றல் / கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தூய்மை செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பூசைக் கொண்டாட்டத்தில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்றனர்.      









2 கருத்துகள்: