வியாழன், 2 ஜனவரி, 2014

மூன்றாம் பருவம் - விலையில்லாப் பொருட்கள் வழங்கல்

               இன்று (02.01.2014) எமது பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.
        இன்று மூன்றாம் பருவம் துவக்க நாள், இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் புத்தாண்டில் பள்ளிகள் துவங்கின. அதன் அடிப்படையில் இன்று எமது பள்ளியும் துவங்கியது. பள்ளி துவங்கிய முதல் நாளான இன்று முன்னதாக பெற்று வந்திருந்த மாணவர்களுக்கான மூன்றாம் பருவ விலையில்லா பாட நூல்களும், பாடக் குறிப்பேடுகளும், நான்காம் இணைச் சீருடைகளும் இன்று வழங்கபட்டது. அதைப் பெற்ற மாணவர்கள் பெறு மகிழ்வு எய்தினர். 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக