வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வாசிப்புத் திறன் ஆய்வு
 எமது பள்ளியில் 19.04.2012 ல் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் பள்ளியின் புறச் சூழல் குறித்த ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட  கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி ஜி.விருதசாரணி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 
            அப்போது அவர் தமது பார்வையின் போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு  மாணவர்களின் தமிழ் ,மற்றும் ஆங்கில வாசிப்புத் திறனை   சோதித்தார். இறுதியில் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்ரும் பள்ளிச் சூழல் குறித்து திருப்தி தெரிவித்துச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக