புதன், 2 செப்டம்பர், 2009

பள்ளியின் இறவணக்கக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க கொடியை ஏற்றி வைத்திடும் மாவட்டக் கன்வீனர் அவர்கள். உடன் இணை கன்வீனர் மற்றும் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு அ.வீ. விஜயகுமார் அவர்கள்.






























பள்ளியின் முப்பெரும் விழாவிற்கு வருகை புரியும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் திரு. சி.செங்குட்டுவன் மற்றும் இணை கன்வீனர் திரு. பன்னீர் செல்வம் ஆகியோர்.

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக