வியாழன், 18 ஜூன், 2009

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

01.06.2009 - ல் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியில் மூன்றம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திரு ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக